dharmendra prathan

img

உடனடியாக நிலுவை காலி இடங்கள் நிரப்பப்பட வேண்டும் - சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்

ஒன்றிய அரசின் கீழ் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் நிலுவையில் உள்ள எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி பிரிவினருக்கான காலி இடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என்று ஒன்றியக் கல்வி அமைச்சருக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.